நீலகிரி மாவட்டத்தில் தொடரும் அதி கனமழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்.: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடரும் அதி கனமழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். வீடுகளுக்கு அருகே அபாயகரமான வகையில் மரங்கள் இருந்தால் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: