நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 5,974-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 61 பேர் பலியான நிலையில் 2,298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: