பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் 5-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 10 நாட்களுக்கு 691.20 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: