கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரிக்கு விரைந்தது என்.டி.ஆர்.எப்.

நீலகிரி: கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரிக்கு என்.டி.ஆர்.எப். விரைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 21 பேர் நீலகிரி சென்றுள்ளனர்.

Related Stories: