ராணிப்பேட்டையில் செவிலியர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் மீது வழக்கு பதிவு

ராணிப்பேட்டை: கொரோனாவால் இறந்த செவிலியர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை கலால்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: