தமிழகம் ராணிப்பேட்டையில் செவிலியர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் மீது வழக்கு பதிவு Aug 04, 2020 நபர்கள் Ranipettai நர்ஸ் ராணிப்பேட்டை: கொரோனாவால் இறந்த செவிலியர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் ராணிப்பேட்டை கலால்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்