தருமபுரி மாவட்டம் பிலிகுண்டு அருகே காவிரி ஆற்றில் முதலை கடித்து ஒருவர் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பிலிகுண்டு அருகே காவிரி ஆற்றில் முதலை கடித்து ஒருவர் உயிரிழந்தார். மீன் பிடிக்க சென்ற காட்டு ராஜா என்பவரை முதலை கடிதத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: