ஆரணி அருகே முகாமில் தங்கியுள்ள கொரோனா நோயாளிகள் அடிப்படை வசதிகள் இல்லை என புகார்

ஆரணி: ஆரணி அருகே முகாமில் தங்கியுள்ள கொரோனா நோயாளிகள் அடிப்படை வசதிகள் இல்லை என புகார் தெரிவித்துள்ளனர். 152 நோயாளிகள் தங்கி உள்ள முகாமில் சுகாதார வசதிகள் இல்லை என மருத்துவ ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: