காட்டுமன்னார்கோவிலில் 3 நாள் கடைகள் மூடப்படும்.: வர்த்தகர் சங்கம் அறிவிப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 3 நாட்கள் கடைகள் மூடப்படும் என்று வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது. காட்டுமன்னார்கோவிலில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடைகளை மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் காவல் நிலையம், கடைவீதிகளில் பேரூராட்சி சார்பில் 4 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

Related Stories: