ஈரோடு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் கலைச்செல்வன் ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் அளித்துள்ள அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மாரிதாஸ் என்பவர் சமூக வலைதளங்களில் அரசு மருத்துவர்கள் வேலை செய்யாமல் மருந்துகள், பஞ்சு உள்ளிட்டவைகளை திருடி ஊழல் செய்து வருவதாக அவதூறான கருத்துகளை பதிவிட்டுள்ளார்.