தமிழகம் தென்காசியில் விவசாயி செல்லத்துரை கொலை தொடர்பாக 4 பேர் கைது Jul 31, 2020 செல்லத்துரை கொலை தென்கசி. 4 தென்காசி தென்காசி: தென்காசி கடையநல்லூரில் விவசாயி செல்லத்துரை கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலக்கடையநல்லூர் விவசாயி செல்லதுரை இட தகராறு காரணமா நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.
மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமிப்பு : பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்!!
அபாண்டமாக பேசும் ஒருவர் 10 ஆண்டு கால பிரதமராக பதவி வகித்தது இந்தியாவுக்கே அவமானமாகும் : செல்வப்பெருந்தகை விமர்சனம்
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துக்கு விதிக்கப்பட்ட ரூ.96.10 கோடி ஜிஎஸ்டியை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!
மழைக்காலங்களில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்க வேண்டும்: போக்குவரத்து துறை செயலாளர் உத்தரவு
திருப்பூரில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நபர்களை மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு
100 நாள் வேலை திட்டத்தில் தினசரி ஊதியத்தை ரூ.319 ஆக உயர்த்தி, 2024-25ம் ஆண்டுக்கு ரூ.1,229.04 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை!!