தென்காசியில் விவசாயி செல்லத்துரை கொலை தொடர்பாக 4 பேர் கைது

தென்காசி: தென்காசி கடையநல்லூரில் விவசாயி செல்லத்துரை கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலக்கடையநல்லூர் விவசாயி செல்லதுரை இட தகராறு காரணமா நேற்று இரவு கொலை செய்யப்பட்டார்.

Related Stories: