விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சித்தமருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்த ரவி(51) என்ற சித்த மருத்துவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சித்த மருத்துவர் உயிரிழந்த நிலையில் விழுப்புரத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: