கரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று

கரூர்: கரூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 29 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. கரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 29 பேர் கொரோனாவால் பாதிப்பது இதுவே முதல்முறை ஆகும். .

Related Stories: