அம்பாசமுத்திரம் அருகே விவசாயி மதியழகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கவுதமபுரியில் விவசாயி மதியழகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மதியழகன் கொலையில் தொடர்புடைய மேலும் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காதல் திருமணம் தொடர்பான தகராறில் விவசாயி மதியழகன் நேற்று வெட்டிக்கொள்ளப்பட்டார்.

Related Stories: