குற்றம் தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்றவர் தலைமறைவு Jul 28, 2020 மரணம் குடும்ப பிரச்சினை தூத்துக்குடி தூத்துக்குடி: தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டு கணவர் தலைமறைவாக உள்ளார். மனைவி முருகவள்ளியை கொலை செய்த கணவர் சண்முகராஜ் 2 குழந்தைகளுடன் தலைமறைவானார்.
வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி ஆத்திரம் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரின் கைகளை துண்டித்து கொடூர கொலை: ராஜபாளையம் அருகே பரபரப்பு
சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் கோயில் பூசாரி மீது போலீசில் நடிகை பரபரப்பு புகார்