தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை நெறித்துக் கொன்றவர் தலைமறைவு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து விட்டு கணவர் தலைமறைவாக உள்ளார். மனைவி முருகவள்ளியை கொலை செய்த கணவர் சண்முகராஜ் 2 குழந்தைகளுடன் தலைமறைவானார்.

Related Stories: