கேரள தங்கம் கடத்தல்.! முதன்மைச் செயலாளர் சிவசங்கரிடம் விசாரணை

கொச்சி: கேரள தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக முதன்மைச் செயலாளர் சிவசங்கரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.  கொச்சியில் உள்ள  என்ஐஏ அலுவலகத்தில் சிவசங்கர் ஆஜர்ப்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: