புதுச்சேரி பேரவை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி: பேரவை 3 நாட்கள் மூடல்

புதுச்சேரி: புதுச்சேரி பேரவை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சட்டப்பேரவை 3 நாட்கள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள், சபை காவலர்கள், ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவுவெடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: