கரூர் மாவட்டத்தில் புதிதாக மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

கரூர் : கரூரில் தனியார் மருத்துவர், 2 போலீஸ் உள்பட மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.  கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மொத்த எண்ணிக்கை 347-ஆக உயர்ந்துள்ளது. கரூரில் இத்தத்துவரை 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 185 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Related Stories: