சிங்கப்பெருமாள்கோவில் அருகே ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அருகே ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி மூதாட்டி, சிறுவன், சிறுமி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: