புதுச்சேரி பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று கூறி அதிமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். நாராயணசாமி, கிரண்பேடியின் மோதலால் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர் என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories: