கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை ஒற்றை இலக்காக மாற்ற நடவடிக்கை.: அமைச்சர் பேட்டி

கரூர்: கரூர் மாவட்டத்தில் இரட்டை இலக்கத்தில் உள்ள கொரோனா தொற்றை மீண்டும் ஒற்றை இலக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாளாக இரட்டை இலக்க எண்ணாக தொற்றின் பாதிப்பு அதிகரித்துள்ளது.

Related Stories: