திருக்கோவிலூரில் உள்ள கரூர் வைசியா வங்கி கிளை 3 நாட்களுக்கு மூடல்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் உள்ள கரூர் வைசியா வங்கி கிளை 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: