தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாயுப்பு.: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாயுப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரபிக்கடலில் மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: