ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்நிலைய எஸ்.ஐ. உட்பட 4 காவலருக்கு கொரோனா உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுக்குளத்தூர் அருகே கீழத்தூவல் காவல்நிலைய எஸ்.ஐ. உட்பட 4 காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட 4 காவலருகளும் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: