குடியாத்தம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர்: குடியாத்தம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காவலர்களுக்கு பாதிப்பு உறுதியானதையடுத்து காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

Related Stories: