கோவில்பட்டி கிளை சிறையில் சிபிஐ அதிகாரி வி.கே.சுக்லா தலைமையில் விசாரணை

தூத்துக்குடி: கோவில்பட்டி கிளை சிறையில் சிபிஐ அதிகாரி வி.கே.சுக்லா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் சிறையில் இருந்த போது உடனிருந்த கைதிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: