அவசர தேவைக்கு கூட தமிழகத்துக்கு வர இ-பாஸ் கிடைக்காமல் கேரளத்தில் தமிழர்கள் தவிப்பு

குமுளி: அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட தமிழகத்துக்கு வர இ-பாஸ் கிடைக்காமல் கேரளத்தில் தமிழர்கள் தவித்துவருகின்றனர். அவசர தேவைகளுக்காக பல முறை இ-பாஸ் கோரி விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். குமுளி எல்லையில் ஏராளமான தமிழர்கள் இ-பாஸ் கோரி காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: