இந்தியா ஹரியானாவில் பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பு மருந்து 3 பேருக்கு செலுத்தி சோதனை; பக்க விளைவுகள் இல்லை என தகவல் Jul 17, 2020 கொரோனா பாரத் பயோடெக் அரியானா பாரத் பயோடெக் கொரோனா ஹரியானா: பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசி (COVAXIN) ஹரியானா மருத்துவமனையில் 3 பேருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டது. மருந்தின் தன்மையை உடல் ஏற்றுக்கொண்டதாகவும், பக்க விளைவுகள் இல்லை என்றும் ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்
மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
பாலியல் புகாரில் வெளிநாட்டிற்கு ஓட்டம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்: சிபிஐ மூலம் நடவடிக்கை
மீண்டும் சர்ச்சை கிளப்பும் நேபாளம்; இந்திய பகுதிகளுடன் கூடிய வரைபடத்துடன் புதிய கரன்சி: வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது: கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு அதிரடி நடவடிக்கை