ஹரியானாவில் பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பு மருந்து 3 பேருக்கு செலுத்தி சோதனை; பக்க விளைவுகள் இல்லை என தகவல்

ஹரியானா: பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசி (COVAXIN) ஹரியானா மருத்துவமனையில் 3 பேருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டது. மருந்தின் தன்மையை உடல் ஏற்றுக்கொண்டதாகவும், பக்க விளைவுகள் இல்லை என்றும் ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: