சென்னை மண்டல வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு.: மாநகராட்சி

சென்னை: சென்னை மண்டல வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 2,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணாநகர் -1,574 தேனாம்பேட்டை - 1,477 ராயபுரம் -1,101 அடையார் - 1,065ஆகியோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: