புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை.: குற்றவாளி தப்பியோட்டம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதானவர் தப்பியோடியுள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜா தப்பிச் சென்றுள்ளார்.

Related Stories: