குற்றம் செங்குன்றம் அருகே வாகனச் சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் Jul 16, 2020 வாகன தேடல் செங்குன்ரம். செங்குன்ரம் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே வாகனச் சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த ஜெயசீலன், பார்வதி, சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை
கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு அதிமுக பிரமுகர் மண்டை உடைப்பு: இளைஞரணி துணை செயலாளர் மீது வழக்கு