செங்குன்றம் அருகே வாகனச் சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம்  அருகே வாகனச் சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த ஜெயசீலன், பார்வதி, சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: