சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் முதல்வர் பழனிசாமியை விசாரிக்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!!

டெல்லி : சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு நாளை விசாரிக்கப்படுகிறது. சாத்தான்குளம் வழக்குத் தொடர்பான எந்த ஒரு விசாரணையும் நடக்கும் முன்னரே, தந்தை-மகன் உடல்நலக் கோளாறு காரணமாகத்தான் உயிரிழந்தார்கள் என முன்னுக்குப் பின் முரணாக, பொய்யான தகவலை முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார் என்பது மனுதாரரின் குற்றச்சாட்டாகும்.

Related Stories: