உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சுக்குவாலா என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: