சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.! பால்துரை ஜாமீன் மனு தாக்கல்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வியாபாரிகள் இரட்டை கொலை வழக்கில் உதவி ஆய்வாளர் பால்துரை ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பால்துரை ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: