சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை தீவிரம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்ய நெல்லை விருந்தினர் மாளிகையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அறை எண் 5-இல் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: