செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 7,893-ஆக உயர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,893-ஆக உயர்ந்துள்ளது. எனவே 152 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3,127-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,355-ஆக உள்ளது.

Related Stories: