சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ. சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.

Related Stories: