சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த புகாரில் டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த புகாரில் டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸ் தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக டிஜிபி., தூத்துக்குடி எஸ்.பி,. மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனது மகன் மகேந்திரன் போலீஸ் தாக்கியதில் இறந்ததாக அவரது தாய் மனு அளித்திருந்தார்.

Related Stories: