மகாராஷ்டிரா சென்றுவந்ததை மறைத்த நபரால் சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா!!

சேலம் : சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணமாக இருந்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சென்றுவந்ததை நகராட்சிக்கு தகவல் தராமல் தொற்றுடன் வீட்டில் இருந்ததாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: