திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்துக் கொலை.! 11 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி: திருச்சி அதவத்தூர்பாளையத்தில் 14 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி. ஜியா உல்ஹக் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறார். 10-க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து போலீசார்

விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: