பா.வளர்மதி விரைவில் பூரண நலம்பெற்று திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.: முதல்வர் பழனிசாமி

சென்னை: கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் பா.வளர்மதி பூரண நலம்பெற வேண்டுகிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விரைவில் பூரண நலம்பெற்று திரும்ப இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: