சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசிடம் விசாரணை

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவை சேர்ந்த ஒருவரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. கொரோனா தன்னார்வலர் என்ற பெயரில் செயல்பட்ட கணபதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: