நாளை மறுநாள் லடாக் சென்று பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்

டெல்லி: நாளை மறுநாள் லடாக் சென்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  பார்வையிடுகிறார். இந்தியா- சீனா இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் லடாக்கில் தற்போது நிலவும் பற்றி நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.

Related Stories: