தமிழகம் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜூலை 31 வரை மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும்: வணிகர் சங்கம் Jul 01, 2020 மாவட்டம் கடைகள் வணிக சங்கம் திருப்பத்தூர் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜூலை 31 வரை மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையே செயல்படும் என தெரிவித்துள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!
திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!