சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் ஆய்வு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்து வருகிறார். முன்னதாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை செய்தார். சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: