சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபுவிடம் இருந்து ஆவணங்கள் அனைத்தையும் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பெற்றுக்கொண்டார்.

Related Stories: