சென்னை: தலைமைச் செயலகத்தில் மருத்துவ குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.