தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம்: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரிடம் நீதிபதிகள் விசாரணை

தூத்துக்குடி: தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரிடம் கோவில்பட்டி மாவட்ட குற்றிவியல் நீதிபதி ஹேமா மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் விசாரணை நடத்தும் நீதிபதிகள் காவல் நிலையத்தின் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: