தமிழகம் தஞ்சாவூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரிழப்பு Jun 28, 2020 தஞ்சாவூர் தஞ்சாவூர் புதுக்கோட்டை தஞ்சை: தஞ்சாவூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரிழந்தார். கந்தர்வகோட்டை அருகே பதட்டுவான் பட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்