பொள்ளாச்சி அருகே தனியார் கிடங்கில் பதுக்கிய ரூ.30 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை: பொள்ளாச்சி அருகே தனியார் கிடங்கில் பதுக்கிய ரூ.30 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: