எஸ்.ஐ. மனைவிக்கு கொரோனாவால் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் தற்காலிகமாக மூடல்

திருப்பூர்: எஸ்.ஐ. மனைவிக்கு கொரோனாவால் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. திருப்பூர் வடக்கு காவல் நிலைய எஸ்.ஐ.யின் மனைவி சென்னையில் வந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மனைவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து எஸ்.ஐ. பணிபுரியும் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் மூடப்பட்டது.

Related Stories: